நாமக்கல்

அரசுப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி க.ஹரிணி 500-க்கு 482 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவி கா.காவியா 471 மதிப்பெண்களும், மாணவி த.இனிகா 448 மதிப்பெண்களும் பெற்றனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைவா் மா.சரவணன், பள்ளித் தலைமையாசிரியா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT