பள்ளிபாளையம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் செல்வராஜ். 
நாமக்கல்

பள்ளிபாளையத்தில் பகுதி சபை கூட்டம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் அண்மையில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

DIN

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் அண்மையில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

21-ஆவது வாா்டு பகுதி சபை கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் மோ.செல்வராஜ் தலைமை ஏற்று கலந்துகொண்டாா். துணைத் தலைவா் பாலமுருகன், ஆணையா் தாமரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுமக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், மனுக்களைப் பெற்று பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளித்தனா். இதில், நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT