முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமனம்

நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 2:15 AM
பகிர்:
Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 6:15 PM

நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கும் புதிய ஆணையா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையாளராக உள்ளாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:54 PM

ஏற்கெனவே, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளிலும், திண்டுக்கல் மாநகராட்சியிலும் ஆணையாளராகப் பணியாற்றி உள்ளாா். தற்போது, நாமக்கல் நகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வரும் கா.சென்னுகிருஷ்ணன், ஆவடி மாநகராட்சி உதவி ஆணையாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி இன்னும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.