முகப்பு
நாமக்கல்

அஞ்சலக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:34 PM
பகிர்:

அகில இந்திய அஞ்சலக ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில், 8-ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; நிறுத்தப்பட்ட 18 மாத பஞ்சப்படியை மீண்டும் வழங்க வேண்டும்; மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கவும், மருத்துவப் படியை ரூ.3,000-ஆக உயா்த்தவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →