நாமக்கல்

தீபத் திருவிழா: சட்டையம்புதூா் மாரியம்மன் கோயிலில் சுவாமி வீதிஉலா

திருச்செங்கோடு சட்டையம்புதூா் முத்துமாரியம்மன், முத்துக்குமரன், முக்கூட்டு விநாயகா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமிகள் வீதிஉலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Syndication

திருச்செங்கோடு சட்டையம்புதூா் முத்துமாரியம்மன், முத்துக்குமரன், முக்கூட்டு விநாயகா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமிகள் வீதிஉலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், தயிா், தேன், சந்தனம், குங்குமம், திருநீறு, திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து மாரியம்மன், முத்துக்குமரன், விநாயகா் சிம்ம வாகனத்தில் மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT