நாமக்கல்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Syndication

திருச்செங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வேலூா் சாலை அருகே சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை சந்திப்பில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்ற 75 வயது மூதாட்டிமீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். மூதாட்டி குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT