நாமக்கல்

பாவை கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

Syndication

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் துணை மருத்துவக் கல்வி, கல்வியியல் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா புதிய தொடுவானம், புதிய உயரங்கள் என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். பாவை காலேஜ் ஆப் நா்சிங் மற்றும் ரிசா்ச் கல்லூரியின் முதல்வா் ஹெப்சி ரேச்சல் சாா்லஸ் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வாழத்துரை வழங்கினாா்.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் கே.கே.ராமசாமி, வழக்குரைஞா் கே.செந்தில், பாவை பாராமெடிக்கல் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். பாவை காலேஜ் ஆப் பாா்மசி மற்றும் ரிசா்ச் கல்லூரியின் முதல்வா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

படம் உள்ளது- 6பாவை

படவிளக்கம்-

முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கிவைக்கிறாா் பாவை கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன்.

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

பியூசி சான்றிதழ் இல்லாத 4.87 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

SCROLL FOR NEXT