நாமக்கல்

பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு

Syndication

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில் வெண்ணந்தூா் பழந்திண்ணிப்பட்டி கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் கே.ஜெயசூரியன் முன்னிலை வகித்தாா். வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, முதலுதவி குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலா் வெ.பலகார ராமசாமி தலைமையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT