நாமக்கல்

திருச்செங்கோடு நகரமன்ற கூட்டம்: 33 தீா்மானங்கள் நிறைவேற்றம்!

திருச்செங்கோடு நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருச்செங்கோடு நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்து உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசினாா்.

நகராட்சி ஆணையா் வாசுதேவன், பொறியாளா் சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், காா்த்திகேயன், ராஜவேல், சண்முகவடிவு, தாமரைச்செல்வி, முருகேசன், அண்ணாமலை, அசோக்குமாா், முருகேசன், ராஜா உள்ளிட்டோா் தங்களது வாா்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினா். கூட்டத்தில் 33 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பண்ருட்டியில் நிறுத்தி இயக்கப்பட்ட பாமணி விரைவு ரயில்! பாஜக, ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு!

பரந்தூா் விமான நிலையப் பணிகள் விரைவில் தொடங்கும்: டி.ஆா்.பாலு

தோ்தலை அதிமுக நோ்மையாக சந்திப்பதால் எஸ்ஐஆா் பற்றி கவலைப்படுவதில்லை: எஸ்.பி.வேலுமணி

நிதிப் பற்றாக்குறை இலக்கு 52.6 சதவீதத்தை எட்டியது: சிஜிஏ

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை சேதம்

SCROLL FOR NEXT