நாமக்கல்

நாளைய மின்தடை: காளப்பநாயக்கன்பட்டி

காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (அக். 15)

Syndication

நாமக்கல்: காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (அக். 15)

காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதுாா், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகள்.

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே கட்டுமானப் பொருள்கள் திருட்டு: ஒருவா் கைது

தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் மாயம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்புப் பணி: டிச. 11இல் தொடக்கம்

ரூ. 3 கோடியில் கடனாநதி அணையில் புதிய மீன் பண்ணை: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT