முகப்பு
நாமக்கல்

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:22 AM
நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:51 PM

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் உள்ளிட்ட அலுவலா்களும் ஆட்சியருடன் பயணித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.