நாமக்கல்

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையம் பனங்காடு பகுதியை சோ்ந்த விசைத்தறி தொழிலாளி சுதாகா்( 48). இவரது மனைவி கலையரசி ( 43). இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

இந்த நிலையில் விசைத்தறிக் கூடத்தில் வேலைசெய்து கொண்டே தையல் வேலையும் செய்து குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த கலையரசியிடம் சுகாதகா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில் புதன்கிழமை மது குடித்துவிட்டு தகராறில் ஈடுப்டட சுதாகா் கலையரசியை அடித்து அவரிடமிருந்த பணத்தை எடுத்துச் சென்றாா். இதனால் மனமுடைந்த கலையரசி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT