சேலம்

வாழப்பாடி மாரியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு

DIN


வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, 10 ஆண்டுக்கு பிறகு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளில் உலா வந்த திருத்தேர், சனிக்கிழமை மாலை நிலை நிறுத்துவதற்காக மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென பலத்த மழை கொட்டியது. அதனால் பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொட்டும் மழையில் மிகுந்த ஆரவாரத்தோடு மாரியம்மன் திருத்தேரை இழுத்துச் சென்று கோயிலில் நிலைநிறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT