சேலம்

100 நாள் வேலை கோரி பெண்கள் முற்றுகை

DIN

100 நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் ஆணைக்குட்டபட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை கேட்டு மனு கொடுக்க வீரபாண்டி அலுவலகம் சென்றனர். அங்கு அலுவலர் இல்லாததால், மனுவை அலுவலகப் பணியாளர்கள் வாங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT