சேலம்

காலமானார்: டி.நாகேந்திரன்

DIN

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த கற்பூர விற்பனையாளர் டி.நாகேந்திரன் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
கொடுமுடி மலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் டி.நாகேந்திரன் (40).  இவரது மனைவி காந்தலட்சுமி. இத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
   இந்தநிலையில்,  திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் டி.நாகேந்திரன் வெள்ளிக்கிழமை காலமானார். இவரது சகோதரர் டி.பிரபு குப்தா,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் தருமபுரி பதிப்பில் சேலம் அலுவலகத்தில் முதுநிலை வர்த்தக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை கொடுமுடியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளன. தொடர்புக்கு: 9842799221.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT