சேலம்

குடிசை வீட்டில் தீ விபத்து: தொழிலாளி சாவு

DIN

இளம்பிள்ளை அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
இளம்பிள்ளை அருகேயுள்ள நடுவனேரி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அர்ச்சுனன் (68). இவர் வெள்ளிக்கிழமை இரவு, தனது குடிசை வீட்டில் படுத்திருந்த போது புகை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் அர்ச்சுனன் தீயில் கருகி உயிரிழந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT