சேலம்

தம்மம்பட்டியில் லேசான மழை

தினமணி

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்தது.
 கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் பகல்பொழுதில் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக வெப்பத்தால் பெரிதும் அவதியுற்று வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு மேல் தொடர்ந்து அரைமணி நேரத்துக்கு லேசான மழை பெய்தது. இதனால் அனல் பறக்கும் வெயில் சற்றே தணிந்து, குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவியது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT