சேலம்

நவராத்திரி சிறப்பு வழிபாடு

DIN

ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி பெருவிழாவின் மூன்றாம் நாள் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்மனுக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதுபோல  பெரியமாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. 
கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜையில்  பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT