சேலம்

முத்துநகரில் நீர்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை

DIN

சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர் ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்
எஸ். ராஜா வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.  இங்கு முத்துநகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக் கட்டப்படுகிறது. இந் நிகழ்ச்சியில் சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சி.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT