சேலம்

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் மே 15-ல் தொடக்கம்: துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தகவல்

DIN

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் (பிரைடு),  பல்கலைக்கழகத் தொழிற்சார் புரிந்துணர்வுத் திட்டத்தின்  கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் மே 15-இல் தொடங்க உள்ளன என்று துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-
தேர்வு குறித்த விவரங்கள்,  பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு ஏப்ரல் 26-ஆம் தேதி இறுதி நாளாகும். 
தேர்வுக்கான  ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT