சேலம்

அரசு மதுக் கடையை அகற்றக் கோரிக்கை

DIN

ஏற்காடு செம்மநத்தம் கிராமத்தில் பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதியில் அரசு மதுக்கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மதுக்கடையில் குடிமக்கள் மது வாங்க வருவதால் அப் பகுதியில் தினம்தோறும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டைகள் நடைபெறுவதால் குடும்பப் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப் பகுதி மதுக்கடையை கிராமத்திலிருந்து அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT