சேலம்

பிப்.22-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

சேலத்தில் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட அட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் பிப்ரவரி 2019 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெறவுள்ளது.
எனவே, கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்துப் பயனடையலாம் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT