சேலம்

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

DIN

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையைத் திரும்ப பெற வலியுறுத்தி, ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஒன்றியச் செயலாளர் நேரு தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்காடு லாங்கில் பேட்டை ,நகர் பகுதிகள், பேருந்து நிலையம் ஜெரினாகாடு, முருகன் நகர், கோவில்மேடு,லூத்தர் பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், ஒண்டிக்கடை, ஐந்து சாலை பகுதியில் பொது மக்களுக்கு புதிய கல்வி கொள்கையின் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு கையெழுத்துகள் பெறப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT