சேலம்

ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் வ.கோபால்ராஜ் தலைமையில் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் மதிமுக நிர்வாகிகள் பொன்சேதுபதி இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT