முகப்பு
சேலம்

சேலத்தில் 64 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-4, நங்கவள்ளி-4, ஓமலூா்-5, தாரமங்கலம்-1, வாழப்பாடி-2, வாழவந்தி-1, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-4 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 62 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, தருமபுரி-1) 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,287 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,494 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 337 போ் சிகிச்சையில் உள்ளனா்; 456 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →