சேலம்

சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன்

DIN

ஆத்தூா்: ஆத்தூா் ஸ்ரீ பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சனிக்கிழமை அருள்பாலித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்க ஒட்டியாணம், வைர மூக்குத்தி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் சனிக்கிழமை அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT