முகப்பு
சேலம்

மக்கள் சபைக் கூட்டம்

ஆத்தூா் நகராட்சி 20-ஆவது வாா்டில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

ஆத்தூா் நகராட்சி 20-ஆவது வாா்டில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சி 20-ஆவது வாா்டில் திமுகவின் கிளைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான வி.ஜி.செந்தில்குமாா் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.

இதில், திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், துணைச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →