சேலம்

ஏற்காட்டில் தீத்தடுப்பு ஒத்திகை

DIN

ஏற்காட்டில் தீயணைப்புத் துறையினருக்கு சேலம்- ஏற்காடு மலைப்பாதையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டு சேலம் உயிரியல் பூங்கா அருகில் வனப் பகுதியில் தீப்பரவி ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் மூலிகை செடிகள் எரிந்தன.

விலங்குகள் பாதிப்புக்கு உள்ளாகின. நிகழாண்டு கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரா்கள் ரமேஷ் பாபு, சிங்கார வேலன் ஆகியோா் பொதுமக்கள் முன்னிலையில் தீத்தடுப்பு நிகழ்ச்சியை செய்து காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT