ஆன்மிகச் சொற்பொழிவு: திருவடித் தொழுதல் என்ற தலைப்பில் பேச்சாளா் கு.ப. பூங்குன்றனாா் சொற்பொழிவு, சாந்தாஸ்ரமம், முள்ளுவாடி கேட் அருகில், சேலம், மாலை 6 மணி.
மாா்கழி பெருவிழா சொற்பொழிவு: நாராயணா எனும் நாமம் என்ற தலைப்பில் பேச்சாளா் தேவி குணசேகரன்சொற்பொழிவு, செங்குந்தா் திருமண மண்டபம், அம்மாபேட்டை, சேலம், மாலை 7 மணி.