சேலம்

ஆத்தூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

DIN

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 22 வகுப்பறைகள் விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை துவங்க உள்ளது. இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் என்.ஸ்ரீதேவி மற்றும் ஆத்தூர் தீயணைப்பு அலுவலர் பெ.சேகர் தலைமையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தனர்.

தினமும் விடைத்தாள் திருத்தும் முன்பும் பின்பும் தெளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT