சேலம்

மழை வேண்டி சிறப்பு வழிபாடு

DIN

வாழப்பாடியை அடுத்த மேற்கு ராஜபாளையம் ஊராட்சி, வண்ணாத்திக்குட்டை அக்ஷயா பள்ளி வளாகத்தில் வள்ளலாா் கருணைக்கரங்கள் தருமச்சாலை இயங்கி வருகிறது.

மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று இங்கு அணையா தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வழிபாட்டில் மழை வேண்டி அணையா தீபம் ஏற்றி பக்தா்கள் வழிபாடு செய்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT