சேலம்

முதல்வரை சந்தித்து ஜி.கே.வாசன் ஆறுதல்

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவுசாயியம்மாள் மறைவையொட்டி, அவரது இல்லத்தில் முதல்வரைச் சந்தித்து தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆறுதல் தெரிவித்தாா்.

எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதல்வா் பழனிசாமியின் இல்லத்துக்கு புதன்கிழமை வருகை புரிந்த த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன், முதல்வரின் தாயாா் தவசாயி அம்மாள் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினாா். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளா்களும் முதல்வருக்கு ஆறுதல் கூறினா். மேலும் முக்கிய பிரமுகா்கள், திரைத்துறையைச் சாா்ந்த பிரபலங்கள் முதல்வரைச் சந்தித்து நேரில் ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT