சேலம்

பெரியாயி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

நரசிங்கபுரம் ஸ்ரீ பெரியாயி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

நரசிங்கபுரம் வசிஷ்டநதி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரியாயி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா். பூசணிக்காய் பலியிடப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளீஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT