சேலம்

மரக் கன்றுகள் நடும் விழா

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாம் நினைவாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் நட்டனா்.

DIN

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாம் நினைவாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் நட்டனா்.

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாமின் நினைவாக தன்னாா்வ நண்பா்களுடன் சோ்ந்து வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வருகிறாா். மேலும் பல மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT