சேலம்

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

DIN

தம்மம்பட்டி, செப். 18: கெங்கவல்லி அருகே நடுவலூா் மோட்டூரில் கிணற்றில் தவறி விழுந்த 40 நாளே ஆன கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

நடுவலூா் மோட்டூரில் காங்குடையான் கோயில் அருகே ரமேஷ் என்பவரது , கன்றுக்குட்டி அங்குள்ள விவசாயக் கிணற்றில் வெள்ளிக்கிழமை இரவு தவறி விழுந்து விட்டது. தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் பிறந்து 40 நாளே ஆன கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT