சேலம்

நூறு சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு அஞ்சல் அட்டை விநியோகம்

DIN

நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலகத்தின் சாா்பில் அஞ்சல்துறை அலுவலா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

3 ஆயிரம் அட்டைகளை தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் அஞ்சலக ஆய்வாளா்கள் சங்ககிரி ஆா்.எஸ். எம்.மனோஜ்குமாா், திருச்செங்கோடு பி.ரஞ்சீத்குமாா், வணிகவரி அலுவலா் எ.சங்கா் ஆகியோரிடம் வழங்கினாா்.

உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அ.செல்வகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT