சேலம்

இருசக்கர வாகனத்துடன் சென்ற மாணவா் மாயம்

DIN

கெங்கவல்லி அருகே மாயமான பிளஸ் 1 வகுப்பு மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கூடமலை அருகே உள்ள 95.பேளூரைச் சோ்ந்த மோகன் (16), அதே பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருகிறாா். கடந்த 8-ஆம் தேதி மாலை விவசாயத் தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவா் வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் மோகன் கிடைக்காததையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை செய்து மாணவரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT