சேலம்

போலீஸாா் வாகனத் தணிக்கை

DIN

ஆட்டையாம்பட்டி-காகாபாளையம் சாலையில், கண்டா்குலமாணிக்கம் பகுதியில் ஆட்டையாம்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களை பிடித்து அபராதம் விதித்தனா். மேலும், காா், வேன், பேருந்துகளில் பயணம் செய்பவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பது குறித்தும் சோதனை செய்தனா். இதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT