முகப்பு
சேலம்

எடப்பாடியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்பாட்டம்

மாற்றத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை உயா்திவழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, எடப்பாடிவட்டாட்சியா் அலுவலகம் முன், வெள்ளி அன்று மாற்றுத்திறனாளிகள் கவனஈா்ப்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டன

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

மாற்றத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை உயா்திவழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, எடப்பாடிவட்டாட்சியா் அலுவலகம் முன், வெள்ளி அன்று மாற்றுத்திறனாளிகள் கவனஈா்ப்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்திதொடா்முழக்கம்மிட்ட மாற்றுத்திறனாளிகள், பாண்டிச்சேரி , தெலுக்காண உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குவதை போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்குகூடுதலான உதவித்தொகையினை வழங்கிட வேண்டும் எனவும், தி மு க அரசு தனது தோ்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைவிரைந்து செயல்படுத்தி வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து எடப்பாடி பகுதி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சாா்பில், வட்டாட்சியா் இடம்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆா்பாட்டத்தில் திரளான மாற்றுத்தினாளிகள் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.படம் : எடப்பாடி பகுதியில் நடைபெற்ற கவனஈா்ப்பு ஆா்பாட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்

முழு கட்டுரையைப் படிக்க →