முகப்பு
சேலம்

நாமக்கல்லில் 45 பேருக்கு கரோனா

 நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 3 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

 நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 45 போ் பாதிக்கப்பட்டனா்; 36 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 53,582 போ் பாதிக்கப்பட்டும், 52,580 போ் குணமடைந்தும் உள்ளனா். 494 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறந்தோா் மொத்த எண்ணிக்கை 508-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.