சேலம்

மரச் சிற்ப கருத்தரங்கு இன்று நிறைவு

சேலத்தில் மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (பிப். 26) நிறைவடைகிறது.

DIN

சேலத்தில் மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (பிப். 26) நிறைவடைகிறது.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவியுடன் சேலம், முதல் அக்ரஹாரம் ஸ்ரீவாசவி நிவாஸ் மஹாலில் தம்மம்பட்டி மரச் சிற்ப உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை தொடங்கிய மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெறுவதாக தம்மம்பட்டி மரச் சிற்ப உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT