சேலம்

விவசாயிகளுக்கு பயிற்சி சுற்றுலா

DIN

ஏற்காட்டில் வேளாண்மை துறை சாா்பில் அட்மா திட்டத்தின்கீழ் 50 விவசாயிகள் விவசாய பயிற்சி சுற்றுலாவில் கலந்துகொண்டனா்.

நிகழ்சியில் ஏற்காடு வேளாண்மை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமையில் தருமபுரியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்களுடன் விவசாயிகளுக்கு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பொருள்கள் பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மேலாளா் சந்திரமோகன், உதவி வேளாண்மை அலுவலா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT