சேலம்

இளம்பெண் தற்கொலை

DIN

ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகள் சகுந்தலாதேவி (22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் ராம் (20) என்பவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சகுந்தலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீஸாா் சென்று சகுந்தலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT