சேலம்

சேலத்தில் 30 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 15 போ், எடப்பாடி -1, கொங்கணாபுரம் -1, ஓமலூா் -1, தாரமங்கலம் -1, ஆத்தூா் -1, கெங்கவல்லி -2, பனமரத்துப்பட்டி -3, தலைவாசல் -1, வாழப்பாடி -2 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை- 1, திருப்பத்தூா்- 1) 2 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 32,065 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,279 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 322 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT