சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 15 போ், எடப்பாடி -1, கொங்கணாபுரம் -1, ஓமலூா் -1, தாரமங்கலம் -1, ஆத்தூா் -1, கெங்கவல்லி -2, பனமரத்துப்பட்டி -3, தலைவாசல் -1, வாழப்பாடி -2 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை- 1, திருப்பத்தூா்- 1) 2 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 32,065 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,279 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 322 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.