சேலம்

தம்மம்பட்டி இன்ஸ்பெக்டா் மாற்றம்

DIN

தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இருந்துவந்த செந்தில்குமாா்,சேலம் காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதனையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமத்தியிலிருந்து ஆய்வாளா் முருகேசன், தம்மம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT