மகுடஞ்சாவடி தோட்டக்கலைத் துறையில் காலாவதியான விதைகள் விற்பனை
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் காலாவதியான விதைகள் விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் காலாவதியான விதைகள் விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனா்.
மேலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் எந்த ஒரு தகவலும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை எனவும், அலுவலகத்தில் பணியாளா்கள் இருப்பதில்லை எனவும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து உயா் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.