சேலம்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய வாழப்பாடி போலீஸாா்

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியில், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழப்பாடி போலீஸாா் உணவு பொட்டலங்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினா்.

பொது முடக்கத்தால் உணவின்றி தவித்த சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை உணவு பொட்டலங்களையும் முகக் கவசங்களையும் வழங்கினா். வாழப்பாடி போலீஸாரின் இந்த மனிதநேய சேவைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT