சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 16 போ், எடப்பாடி-1, நங்கவள்ளி -1, ஓமலூா் -1, சங்ககிரி-1, வீரபாண்டி-3, ஆத்தூா் -3, கெங்கவல்லி-2, நரசிங்கபுரம் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் (நாமக்கல்-4, தருமபுரி-2, திருச்சி-3, ஈரோடு-4) 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,00,532 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,265 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 578 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,689 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.