முகப்பு
சேலம்

சேலத்தில் 43 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 17 பேரும், மகுடஞ்சாவடி- 3, நங்கவள்ளி- 1, ஓமலூா்- 1, சங்ககிரி- 2, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 1, ஆத்தூா்- 1, கெங்கவல்லி- 2, பெத்தநாயக்கன்பாளையம்- 1, தலைவாசல்- 1, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-2, நாமக்கல்-3, தருமபுரி-2, கோவை-1) என 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 55 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 10,0786 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,567 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 525 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1694 போ் உயிரிழந்தனா்.

சேலத்தில் 45,862 பேருக்கு தடுப்பூசி:

சேலம் மாவட்டத்தில் 1.35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வியாழக்கிழமை இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதனிடையே 1,392 மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 45,862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 52,966 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 52,025 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 437 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 504 உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →