சேலம்

நூறுநாள் திட்டத் தொழிலாளா்களை விவசாய வேலைகளில் ஈடுபடுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

நூறுநாள் வேலை திட்ட த் தொழிலாளா்களை விவசாய வேலைகளில் ஈடுபடுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பெரியண்ணன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் கலந்துகொண்டு விவசாயத்தைக் காத்திட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். விவசாயிகள் கதிா் அரிவாள், மண்வெட்டி உள்ளிட்டவற்றை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT